Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

சோதனை தமிழர்- சவுக்கின் பதிவு

வெள்ளி


இந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா ? கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது.


ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந்துள்ளார். ஞானி வெளியே போனதற்கும் ஜாபர் சேட் வந்ததற்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு.


ஜாபர் சேட் பற்றி சவுக்கு வாசகர்கள் அறியாததல்ல. ஆனால், சவுக்கு வாசகர்களுக்காகவே, ஏராளமான பணத்தை விரயம் செய்து குமுதம் வார இதழில் நாலரை பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.


(சார் இந்த விளம்பரத்துகாவது சொந்தக் காசைக் குடுத்தீங்களா இல்ல இதுவும் ரகசிய நிதியா ? புது வாஸ்து மீன் நல்லா இருக்கா சார் ? கேட்டதா சொல்லுங்க. ஆமா அந்த மீன், நீங்க பேசுறத ஒட்டுக் கேட்குதாமே… ஜாக்ரதையா இருங்க சார். மீன் தொட்டிகிட்ட போயி ரகசியம் பேசாதீங்க)


அந்த விளம்பரம் சவுக்கு வாசகர்களுக்கான இதோ .. … … … …






(மேடம், திருவான்மியூர்ல எல்லா ஃப்ளாட்டும் வித்துப் போன சந்தோஷம் உங்க முகத்துல தெரியுது மேடம். தொழில் வெற்றியடைந்தால் தொழில் அதிபருக்கு சந்தோஷம் வருவது இயல்புதானே. ஆனா, இந்த ஃப்ளாட் அலாட்மென்ட் கேன்சல் ஆனாலும், எப்படி இதே மாதிரி சந்தோஷமா இருக்கறதுன்னு, ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்துல பயிற்சி எடுத்துக்குங்க மேடம். காமராஜ் ஹெல்ப் பண்ணுவார். அவரோடதும் கேன்சல் ஆகப் போகுது மேடம்)







(சார். சும்மா சொல்லக் கூடாது சார். நெஜம்மா ஹீரோ மாதிரியே இருக்கீங்க சார். சவுக்குல எப்போ பாத்தாலும் உங்க பேஸ் புக் போட்டோவையே போட்டுகிட்டு இருக்கோம்னு வாசகர்கள் வருத்தப் பட்டாங்க. அதுக்காக அத விட அழகான உங்க படத்த கொடுத்ததுக்கு நன்றி சார்.









(என்ன ஜாபர் சார். கருணாநிதிய கெடுத்தது பத்தாதுன்னு தலப்பாக் காரரையும் கெடுக்க முடிவு பண்ணீட்டீங்களா ? நாயுடு மகாஜன சபா தலைவரை பக்கத்துல வச்சுக்கிட்டு இருக்கீங்களே ? சரியான கேடி சார் அந்த ஆள். உங்களையே கவுத்துருவாரு. ஜாக்ரதையா இருங்க. உங்க மேல இருக்கற அக்கறையிலதான் சார் சவுக்கு சொல்லுது. கவனமா இருங்க .



எவ்வளவு அழகான குடும்பம் ? எவ்வளவு மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கிறது ? சார், உங்க பேமிலில எல்லாரும் சவுக்கு வாசகர்களாமே ? உண்மையா சார் ? உங்க வெயிட்டிங் பி.சியும், அட்மின் டிஎஸ்பி ராஜ்குமாரும், சவுக்கு வாசகர்கள் என்பது சவுக்குக்கு கண்டிப்பாக தெரியும் ? பேமிலியும் சவுக்கு வாசகர்களா என்பதை நீங்கள் தான் சார் சொல்ல வேண்டும்.


சவுக்கின் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார் நண்பர் ஜாபர் சேட். ஆனால், ஆட்சி மாறியதும் அவர் மீது பாயப் போவது பொய் வழக்குகள் அல்ல. உண்மை வழக்குகள். இப்போது மகிழ்ச்சியாக சிரிக்கும் குடும்பத்தில் அப்போது இந்த புன்னகை இருக்காது என்பது வேதனையான விஷயம்.


ஜாபர் சேட்டின் சவுக்குக்கே தெரியாத மறுபக்கத்தை குமுதம் இதழ் காண்பித்திருக்கிறது. ஆனால் மறுபக்கத்துக்கே மறுபக்கத்தை காட்டுவதல்லவா சவுக்கின் வேலை ?


இந்த பேட்டிக்காக எத்தனை நாள் வேலை நடந்தது, இந்தப் பேட்டியை எடுத்தவர் யார், எப்படி எடுக்கப் பட்டது, இதன் பின்னணி என்ன, இந்தப் பேட்டியை எடுத்துப் போட்டு விட்டு, “நமது நிருபர்” என்ற முகமூடியை போட்டுக் கொண்டு இடைநீக்கத்தில் இருக்கும் அந்த “கேசநோவா”வின் வரலாறு என்ன, எதற்காக இதை எழுதினார் என்ற மறுபக்கத்தின் மறுபக்கத்தை வெளியிடுவதற்கு சவுக்கு இல்லாமல் வேறு யார் அய்யா இருக்கிறார்கள் ?


கருத்துரிமை பாதுகாப்புக்காக நடைபெறும், வெள்ளி மற்றும் சனி நிகிழ்ச்சி தொடர்பான வேலைகளில் சவுக்கு பிசியாக இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் வரும். அதற்குள் சவுக்கை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் பயப்படாதீர்கள் தோழர்களே. சவுக்கு சிறையில் இருந்தாலும், பதிவுகள் தொடரும். (நம்ப டீம் அப்படிப்பட்ட டீமு தலைவா. சும்மா சிறுத்தை குட்டிங்க. )


இரண்டு நாட்கள் கழித்து சந்திப்போம் தோழர்களே…..


சவுக்கு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்..


வெள்ளி மாலை சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டத்திலும், சனி மாலை சென்னை கேரள சமாஜம் அரங்கத்தில் நடைபெரும் இதே தலைப்பிலான கூட்டத்திலும் தங்கள் வேலைகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவசியம் கலந்து கொள்ளுங்கள்.


எனெனில் இன்று நாம் உறங்கினோமேயானால், நாளை நாம் இணையத்தில் கூட சந்திக்க முடியாது.
Read More » Read more...

கூகுல் வினவல் ஆலோசனைகள் முடக்க

செவ்வாய்

700


சமிபத்தில் நடந்த இணைய கருத்தரங்கில் திருமதி தாரா கணேசன் அவர்களால் தமிழில் தட்டச்சு செய்து தேடினால் சில ஆபாச பக்கங்களை காட்டுகறது இதனால் சிறு குழந்தைகளும் இதானல் வழிகெட வாய்ப்பாகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னார் இதற்றக்கான தீர்வை தொடர் தேடுதலில் சில தீர்வுகள்
இதை நாம் எளிதாக செய்ய நமது உலவியின் preference சென்று கிழ்கண்ட முறையில் மாற்ற வேண்டும் இதை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
உங்களது    (google home page) ஆங்கிலத்தில் இருந்தால் இப்படி செய்யவும்.

query-sugestions

உங்கள் முகப்பு பக்கம் தமிழில் இருந்தால் விருப்பங்கள் என்ற சுட்டிக்கு சென்று
7-27-2010 11-12-32 AM
இந்த மாற்றங்களை சில portable browser-களில் செய்ய முடியாத போது கிழ்கண்ட சுட்டிகளை உங்கள் முகப்பு பக்கமாக மாற்றம் செய்யவும்.
கிழ்கண்ட இரண்டு சுட்டிகளும் பயர்பாக்கஸில் நன்றாக வேலை செய்கிறது

http://www.google.com/webhp?complete=0
http://www.google.com/webhp?complete=1
Read More » Read more...

நித்யானந்தா சொற்பொழிவு (புனைவு)

Nithyananda-Ranjitha-Full-Video1

 

நித்யானந்தா   ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அதற்க்கான பலன்களை நாம் அடைகிறோம்.

  • உங்கள் மனைவியுடன் உறவு கொண்டால் அது “கடமை” ஆகும்
  • காதலியுடன் என்பது ஒரு “கலை” ஆகும்
  • ஒரு கன்னியுடன் என்றால் கலவி அவளுக்கு நீங்க தரும் கல்வி ஆகும்
  • பரத்தையுடன் அது ஒரு வியாபாரம்
  • விவாகரத்து ஆன பெண்ணுடன் அது ஒரு தருமம்
  • விதவையுடன் அது ஒரு சமூக சேவை

இப்ப தெறியுதா நான் ஏன் ரஞ்சிதா உடன் உறவு கொண்டேன் என்று அது ரஞ்சிதாவுக்கு நான் செய்த சேவையாதான் நினைக்கனும்

இப்ப நீங்களே உங்களை சுய சேவை பண்ணி சாரி சுய பரிசோதனை பண்ணி என்ன சேவை பண்ணிரிங்கன்னு உங்களுக்கே தெறியும்.

Read More » Read more...

தொலைக்கபட்ட தேடல்கள்

திங்கள்

invitation v.radhakrishnan copy


நல்ல புத்தகம் நல்ல நண்பன் அது போல் இப்போது முதல் முறையாக இந்த புத்தகத்தை எழுதிய டாக்டர்.ராதாகிருஷணன் அவர்களை என் நட்ப்பு வட்டத்தில் சேர்த்து கொள்ள ஆசையாக உள்ளது இந்த நல்ல புத்தகத்தை வெளியிட்ட அகநாழிகை வாசுதேவன் முதலில் அவர்களை பாரட்டவேண்டும் தமிழில் புத்தகம் படிப்பது மிகவம் குறைந்து விட்டது.
அதிலும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு அதை விழாவாக கொண்டாடுவது மிகவும் அவசியம் ஆகும் அதனால் இந்த புத்தகங்களை நிறைய தமிழ் நெஞ்சங்கள் படிக்க தொடங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தாரா கணேசன் அவர்கள் வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத்தின் ஒரு கதையை படித்து காட்டியதால் மட்டுமே இந்த புத்தகத்தை வாங்க ஊந்தபட்டேன் பொதுவாக யாராவது படித்து விமர்சித்த உடன் மட்டுமே புத்தகம் வாங்குவது வழக்கம்.
இந்த தொலைக்கபட்ட தேடல்கள் புத்தகம் 7சிறுகதைகள் உள்ளது அத்னையும் நமக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
அதிலும் இதை படிக்க அரம்பித்தால் முழுவதும் படித்த உடன் மட்டுமே தாங்களால் நிம்மதியாக தூங்க முடியும்
இந்த கதைகள் அனைத்தும் மனிதம்,இரக்கம்,அன்பு ஆகியவற்றை வலியுறுத்தும் கதைகள் மட்டுமே
இதில் சொல்லபட்ட கதைகள் மிகவும் எளிமையான படிப்பவர்களை குழப்பாத சம்பபவங்கள் மற்றும் சொற்க்கள்.
இதில் வரும் முதல் கதை சொன்னவிதம் வித்தியாசமாக இருந்தது மற்ற கதைகளில் சொல்லபடும் விசயங்கள் மட்டுமே முன்னிலைபடுத்தபட்டு வர்ணனைகள் மிக குறைந்த அளவு உள்ளது
பழங்கால சுவடுகள் கதையில் எகிப்தில் நடப்பதாக உள்ளது எகிப்து என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பிரமிட்,நைல் நதி இதனை பற்றி வர்ணனைகள் மிக குறைவு அந்த சம்பவங்கள் எங்கு நடக்கிறது அந்த இடத்தின் பெயர் என்ற விபரங்கள் எதுவும் எழுதாமல் கதை உள்ளது
எழுத தொடங்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த எளிமையை கடைபிடிக்க வேண்டும்.
இந்த கதைகளில் எனக்கு பிடித்து அறுபத்திநான்காம் மொழி அதைபடித்தவர்கள் “மிங்கி மிங்கி பா” என்று முணு முணுகாதவர்கள் யாரும் இருக்க முடியாது      
இந்த கதையில் வரும் இளைஞன் “மிங்கி மிங்கி பா” இந்த வார்தையை தவிற வேறு எந்த வார்த்தையும் பேசமாட்டான் அவன் காதலித்த பெண்ணிடம் இந்த“மிங்கி மிங்கி பா” மட்டும் வெவ்வேறு முறையில் சொல்லியே காதலிக்க தொடங்கி திருமணமும் செய்து பிறக்கும் குழந்தையும் இந்த வார்த்தை தவிற வேறு வார்த்தை பேசாது

“மிங்கி மிங்கி பா”    “மிங்கி மிங்கி பா”   “மிங்கி மிங்கி பா”  அது ஒண்ணும் இல்லிங்க கண்டிப்பா வாங்கி படிங்க  


பெயர்:         ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘
ஆசிரியர்:டாக்டர்.ராதாகிருஷணன்   
வெளீயிடு: நயினார் பதிப்பகம்
                     33,மண்டபம் தெரு மதுராந்தகம்-603306
மின் அஞ்சல்: nayinarbooks@gmail.com
விலை:100 ரூபாய்
இணையதளம் : www.aganazhigai.com 
அலைபேசி:+91 999 454 1010
அணையதளத்தில் வாங்க: www.ezeebookshop.com www.udumalai.com
Read More » Read more...

நிதர்சன வலிகள்

வெள்ளி

என் பெயர் கனகராஜ் துபாய் மாநாகராட்சியில் துப்புவதை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிளாளி இந்தியாவில் நான் dubai municipalty நல்ல சம்பளத்தில்(dhs 800 inr10,000) நல்ல வேலை!

 

நான் ரவி ஒரு பெட்ரோல் பங்க்கில் lube boy அதாங்க (தண்ணீர் விலையை விட இங்கே பெட்ரோல் விலை குறைவு) வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது என்னொட வேலை  

 

காலை உணவு  தினமும் ஒரு அரேபிய பெறியவர் ஒட்டல் முன்பு அவரு கண்ணில்பட 1/2 மணி வெயிலில் நின்னா அந்த பெறியவர் வாங்கி கொடுக்கும் 3 பரோட்டா கொஞ்சம் அஸ்க்கா (சர்க்கரை) காலை பசியை கட்டுபடுத்த

 

அவர் வரவில்லை என்றால் அன்னைக்கு வெறும் பரோட்டாதான் ஆனா வெறும் பரோட்டாவுக்கு அஸ்க்கா (சர்க்கரை) அந்த டீ கடை நாயர் கொடுக்க மாட்டான் அதே பெறியவர் கேட்க்காமல் தருவான்.

 

நாங்க காலை வேலையில் பெட்ரோல் பங்கில் இருக்கும் ஸடோரில் இரவு 12 மணிக்கு expiry date ஆன ரொட்டியோ அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என் நண்பன் எடுத்து வைத்து தருவான்.(அவன் தந்தது போக மீதம் குப்பைக்கு செல்லும்) அன்றைக்கு எதாவது டிப்ஸ் கிடைத்தால் பக்கத்து ஒட்டலில் 2இட்லி

பெட்ரோல் வாசனையால் முதலில் குமட்டலுடன் வாந்தி வந்தது இப்போது வாந்தி நின்று விட்டது குமட்டல் நிரந்தரம் ஆகிவிட்டது.

 

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அதற்க்கு காரணம் ஒரு “சுலைமானி (arabic black tea) ஆப்ரேட்டர்” (அபிஸ்ல “கட்டங் காப்பி” போட்டு கொடுத்தா அவங்களுக்கு நாங்க வைத்த பெயர்)

இந்த (சு.ஆ) இந்த வேலையை ஒரு மெஷினை இயக்கும் வேலை என்று பொய்  சொல்லி கல்யாணம் பண்ணி கொண்டான்

என்னை ஒரு “அரபான் ஆப்ரேட்டர்”(படத்தை பார்க்கவும்) என்று வத்தி வைச்சு அது ஊரேல்லாம் பத்தி எறிஞ்சதால  யாரும் பொண்ணு கொடுக்கல

single_wheel_barrow-250x250 

இதை ஏன் சொன்னான் தெறியுமா எங்கே நான் முந்தி அவன் வேலையை சொல்லிடுவேன்னு அவனுக்கு பயம்

நான் அவனோட உண்மையான வேலையை சொன்னாலும் உன் யோக்கியதை எங்களுக்கு தெறியும் என்று காரி துப்பாத குறை என்னா சிவப்பு தோல்காரன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு (அவ)நம்பிக்கை

 

எனக்கு திருமணம் ஆகிருச்சு ஆனா 4வருடமா குழந்தை இல்லை அதற்க்கு காரணம் இந்த வேலைதான்  இந்த பெட்ரோல் வாசனையால் என்னோட விந்து அணுக்களை அழித்துவிட்டது

Read More » Read more...

அறிவிப்பு……

புதன்

trash1

 

சதாசிவம் யார் வம்புக்கு போகாதவர் ஆனால் வம்புகள் அவரை தேடி வருவது அவரது போதாத காலமா தெறியவில்லை. அது போல் சில நாட்களாக ஒரு தீராத பிரச்ச்னை அவருக்கு வந்தது அது அவருடைய வீடு ஒரு தெரு முனையில் இருப்பது அந்த தெருவில் வசிக்கும் எல்லோருக்கும் குப்பை போட வசதியாக இருந்தது

இது தவிர குப்பை அள்ளும் மாநாகராட்ச்சி ஊழியருக்கு இன்னும் வசதியாக ஒவ்வொரு வீட்டிறக்கு முன்பு நிறுத்தி விசில் அடித்து குப்பை வாங்க வேண்டிய அவசியம் இந்த தெருவில் இல்லை.

இதற்க்கு முடிவு கெட்ட சதா ஒரு அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்தார் (அ.ப)யில் “இங்கு குப்பை போடகூடாது” என்றது முதல் அறிவிப்பு

மறுநாள் காலை விழித்தவுடன் ( அ.ப) பார்க்கிறார் அவருக்கு அதிர்ச்சி மின் விளக்கு கம்பத்தில் (அ.ப) மலைபோல் குவிந்த குப்பையில் மறைந்து விட்டது.

சதா (அ.ப)வை கம்பத்தில் “நாயே இங்கு குப்பை போடாதே” என்று எழுதி சிறிது மேலே தூக்கி கட்டினார்.

அடுத்த நாள் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய வாசகம் சேர்க்கபட்டு இருந்தது “இங்கு நாய்கள் குப்பை போடுவது இல்லை”

சதாவுக்கு கோபம் அதிகமானது ஒரு புதிய (அ.ப)வில் அறிவுகெட்ட நாய்கள் குப்பை போடாதே என்று எழுதினார்.

வழக்கம் போல் “நாய்கள் மற்றும் அறிவு கெட்ட நாய்களும் குப்பை போடுவது இல்லை” என்று எதிர்வினை நிகழ்ந்து இருந்தது.

பொருமை இழந்து சதா “அறிவு இல்லாத மனிதர்களே இங்கு குப்பை போடாதீரக்ள்” என்று எழுதினார்

மறுநாள் அவருக்கு பேர் அதிர்ச்சி காத்து இருந்தது இங்கு அறிவு இல்லாத மனிதர்கள் யாரும் குப்பை போடுவது இல்லை எங்களது வீட்டில் எல்லோரும் படித்து பட்டம் வாங்கியவர்கள் அதிலும் நான் இரட்டை பட்டம் வாங்கி உள்ளேன் என்ற புத்தம் புதிய வாசகம்

இதை பார்க்க சதா இன்னும் எழுந்திருக்கவில்லை.   

Read More » Read more...

அண்ணன்? அக்கா அண்ணன்!

ஞாயிறு

ஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல
இன்று அந்த வீட்டில் யாரோ புதிதாக குடி வந்து இருந்தார்கள் அவர்களின் வீட்டு பொருட்களை உள்ளே  கொண்டு சென்றார்கள்.
ஒரு பேக்கை தூக்கி கொண்டு உள்ளே நூழைந்தவள் சட் என்று ஆனந்தை திரும்பி பார்த்து லேசாக புன்னகை செய்தாள் ஆனந்த் திடுக்கிட்டவனகா திரும்பி விட்டான்.
அந்த பெண் பின்னால் வயதான ஒரு ஆள் அவர் பின்னால் சரியான உயர வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் ஒரு பெண் ஒரு ஆண்
ஓரு அப்பா அவருக்கு மூத்த பெண்னோடு சேர்த்து இரண்டு பெண்கள் ஒரு ஆண் குழந்தை என்று தன் மனதில் கணக்கு போட்டவனாக ஆபிசுக்கு கிளம்ப வாசல் கதவை திறந்தான்.
அவனை பார்த்து சிரித்த பெண் கையில் செம்புடன் சார் இந்தாங்க பால் உங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா குடி வந்து இருக்கோம்.

என் பெயர் பானு உங்க பெயர்? ஆனந்த் அது என்ன ஆனந்த் ஆனந்தன்னு பெயர் வைச்சா நல்லா இருக்கும் என்றாள். செம்பை வாங்கி வெளியே போய்விட்டாள் ஆபிசுக்கு சென்ற ஆனந்த அந்த  கோப்புகளின் போதையில் அந்த பெண்ணை மறந்து penனால் பரதம் ஆடினான்
வீட்டுக்கு வந்த உடன் அந்த பால் செம்பு அவள் பெயரை மாற்ற சொன்னது அதற்க்கு மேல் அவளை பற்றிய வர்ணனைகள் மனதில் வரவில்லை.
கொடைகானல் மலைகளில் அந்த குளிரில் மூச்சு வாங்க ஓடியவனுக்கு தாகம் எடுப்பது போல அவன் மனதிற்கு மூச்சு வாங்கி அவன் மனம் முன்னே செல்ல மறுத்தது.
கடந்த ஒரு மாதமாக காலை வழக்கமான காப்பி-அவன்ஜன்னல்-வெறும் ஜன்னல்-அவள் சிரித்த நிகழ் படமானது
ஆனந்த இன்றும் தீவிரமாக அந்த பெண் ஏன் சிரிக்கிறாள் என்று யோசித்தான் வழக்கம போல் அவன் மனம் மறுத்தது எந்த காரணம் இல்லாமல்
அவளிடம் பேசி இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவன் மூளை கட்டளை இட்டது ஏன் என்றால் நாளை அலுவலக விஷயமாக கோவா போகிறான்.
ஆனந்தின் இன்னொரு (ஆனந்த் பாதி) மிருகம் பாதி அதற்க்கு ஒரு நல்ல திட்டத்தை தந்தது அவனின் துவைத்த சட்டையை அவன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து எதிர்த்த வீட்டுக்கு (ஏதேச்சைக்காக) பறக்கவிட்டான் வேண்டும் என்றே
இப்போது ஆனந்த் தன் முகத்தை தொலைத்து விட்டு ஏதேச்சையாக பறந்த சட்டையை எடுக்க பிச்சைகாரன் முகத்தை மாட்டி கொண்டு
கதவை தட்டினான் வாங்க உள்ளே வாங்க அவனை அவள் ஆனந்தை பேசவிடவில்லை அவள் சிரித்த வண்ணம் காப்பி குடிக்கிறிங்களா என்றாள்
 
என்னொட சட்டை ஒன்னு உங்க வீட்டுக்கு பின்னால் பறந்து விழுந்து இருக்கு அத கொஞ்சம் தர முடியாமா
அதுவா அந்த மஞ்சள் கலரா அப்பவே எடுத்து வைச்சுட்டேன் இதொ இருக்கு என்று அவன் கைகளில் கொடுத்தாள்
இந்த நிறத்துக்கு பதிலா ரோஸ் கலர் போட்டா உங்க நிறத்துக்கு எடுப்பா இருக்கும் என்றால்
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றான் தாராளமா என்று அடுப்படிக்கு ஒடினாள் ஆனந்த தன் கண்களால் சுற்றி பார்த்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தான்
பதட்டத்தில் வழக்கமாக அவன் கன்னங்கள் இறுகி போனது தண்ணீரை குடித்து அதனை சரி செய்தான்.
ஓரு சந்தேகம் உங்க அப்பா என்ன செய்கிறார் எங்க அப்பா நான் பிறந்த கொஞ்ச நாள்ல இறந்துட்டார்
அப்ப அந்த பெறியவர்? அவர் எனது கணவர்
உங்க அடுத்த கேள்வி நான் எப்படி இவருக்கு மனைவி ஆனேன்னுதானே என்னுடைய அக்காதான் இந்த குழந்தைளை பெற்ற அம்மா ஆனா இப்ப இல்லை அதானால நான் அம்மா ஆகிட்டேன்.

என்னை பாத்து ஏன் அடிக்கடி சிரிக்கிறிங்க அதுவா நீங்க தப்பா எடுக்கலேன்னா ஒன்னு சொல்லவா மீசை வைச்சிங்கனா எங்க அண்ணன் மாதிரி இருப்பீங்க
vikram kandasamy
எங்க அண்ணன் ஒரு 5வருஷத்துக்கு முன்னால் எனக்கு (அக்காவாக) திருநங்கையா மாறி எங்களை விட்டு பரிஞ்சு இருக்காங்க
உங்களை பார்க்கும் போது எனக்கு எங்க அண்ணனை பார்க்கும் ஞாபகம் வருது அதனால் தான் அப்படி என்றாள்.
காலை வழக்கமான காப்பி/அவன் ஜன்னல்/சிரிப்புடன்அவள் ஜன்னல் ஆனந்த் மட்டும் மீசையுடன் இன்று முதல் எப்போதும்
Read More » Read more...

ஏர்டேல் கலாய்ப்புகள்

செவ்வாய்

ஏர்டேல் பாதிக்கபட்ட ஒரு குடிமகன் கஸ்டமர் கேர் ஆபிசரை கலாய்க்கிறார்
 
 
 
 

உல கால் பந்து போட்டி நாம் அங்கு சென்று நேரில் பார்க்காவிட்டாலும் இந்த சுட்டியில் அங்கு சென்ற ஒரு எபக்ட் கிடைக்கிறது சுட்டி

Read More » Read more...

தத்து பிள்ளை

சனி

அருணுக்கு திருமணம்  ஆகி  3வருடம் ஆகிறது ஆனால் திருமணம் செய்ய 5  வருடம் பெண் தேடிய பின்பு தான் இவனுக்கு வரன் அமைந்தது அதற்க்கு காரணம்  அருணின் லட்ச்சியங்கள் தான்
  • திருமணம் செய்தால் மாற்றுதிறனாளிதான் வேண்டும்
  • முதல் குழந்தை தன் குழந்தைதான் ஆணோ/பெண்ணோ
  • அடுத்த குழந்தை பிறந்த குழந்தையின் எதிர்பாலை தத்து எடுக்க வேண்டும்

TVC_art
இதில் முதல் லட்ச்சியம் நிறைவேற  3வருடங்கள் இரண்டாவது 2வருடம் அகிறது மூன்றாவது இன்னும் தெறியவில்லை.
அதற்க்காக   தன் மனைவியுடன் போராட தொடங்கி ஓரு 6மாதம் ஆகிறது அனிதா  இதில் என்ன கஷ்டம் அடுத்த பிள்ளை எப்படியும் பெற போகிறோம் அது நான் சொன்ன மாதிரி இருந்த என்ன?
நான் இதுக்கு முன்னாடி சொன்னதுதான் அது என்னொட குழந்தை மாதிரி இருக்காது அந்த குழந்தை மாதிரி பாசத்தை காட்டாது முடியாது.
அனிதா இப்போ நாம தத்து எடுக்க போவது ஒரு பெண் குழந்தையை ஒரு “பெண்ணே பெண்ணுக்கு உதவகூடாத? பெண்ணே  பெண்ணுக்கு  எதிரியா!”

நீங்க என்ன சொன்னாலும் சரி இந்த பதில்ல எந்த மாற்றமும் இல்லை நீங்க இந்த ஆணியை புடுங்காம வேற ஆணியை போய் புடுங்க முயற்ச்சி பண்ணுங்க சரியா! என்று என்று அந்த ஏசி  அறையை உஷ்ணமாக்கினாள்

அந்த பாலை சக்கரை போட்டு குழந்தைக்கு கொடுங்க என்று வாய் வழி உத்தரவு காற்றை கிழித்து பின்பு அருணின் காதை கிழித்த்து அதை கொடுத்தாச்சு அழுகையை நிறுத்தவில்லை
சக்கரை போட்டு திரும்ப கொடுங்க  சக்கரை போட்டவுடன்  இன்றைய முதல் அழுகை நிறுத்தபட்டது அனிதா வழக்கம் போல் வென்றாள்
ஒவ்வொரு அறையாக தேடியவனுக்கு வாசல் கதவின் அருகே அனிதா ஒரு குட்டி பூனைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள்
பிறந்து 4நாள் ஆகி இருக்கும் தன்னொட தாயை பிறிஞ்சுடிச்சு போல பால் கொடுத்தா நல்லா குடிக்குதுங்க
அய்யோ குக்கர் விசில் அடிக்குது  சொல்ல கூடாதா என்று பூனையை விட்டு விலகினாள்
மறு நாள் பேப்பர் எடுக்க போன அருணுக்கு பூனை காலை காட்ச்சி கொடுத்தது.
மனைவியை தொந்தரவு செய்யாமல் பால் கொடுத்தான் பூனை மொர்ந்து பார்த்து விட்டு குடிக்காமல் நின்று கொண்டது
பின்னால் திறும்பியனுக்கு  குழந்தையுடன் நின்ற அனிதா எங்கே போனிங்க? என்றாள் குழந்தை அழுகுது என்றாள்
images
இங்கே பாரு பூனை பால் கொடுத்தா குடிக்கல தள்ளுங்க நான் கொடுகின்றேன் என்றாள்.
அனிதா பூனையின் தலையை தடவி அரவனைத்த உடன் பூனை பாலை நக்க தொடங்கியது.
அனிதா காப்பி கொடேன் உன் கிட்டே ஒன்னு பேச வேண்டும் முதலில் சொல்லுங்க இல்லை சொன்னா நீ காப்பி கொடுக்க மாட்டாய் சரி இந்தாங்க காப்பி
குடித்தவன் தான் சொல்ல வந்ததை அரம்பித்தான் அனிதா காலையில் தாயை பிறிந்த பூனை நான் கொடுத்த பாலை கூடிக்கவில்லை ஆனா நீ கொடுத்த உடன் குடித்து விட்டது.
தாயில்லத பூனையே ஒருநாள் நீ கொடுத்த பாலை குடிக்க உன்கிட்ட ஓடி வருது நாம தத்து எடுக்கும் குழந்தையும் உன்கிட்டே பாசமா இருக்காதா!
மொளனமாகி அனிதா ஜன்னல் கதவை திறந்து காலை சூரியனை வரவேற்றாள்       
Read More » Read more...

ஏழுதலை நகரம்

திங்கள்

வாசிக்கும் அனுபவம்

நாம் பொழுது போக்க விளையாட்டு அல்லது வேறு ஏதோ ஒரு கேளிக்கையில் நம்மை முழ்கி நம் மனதை லேசாக்குவோம்.
இதில் விளையாட்டில் இருவர்  அல்லது அதற்றக்கு மேல் நபர்கள் சேர்ந்து செய்வதாக இருக்கும்.
ஆனால்  புத்தகம் படிப்பது ஒருவரே அந்த செயலலில் ஈடுபட்டு அதன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
***********************************************************

ஏழுதலை நகரம்-எஸ்.ராமகிருஷணன் 




Book_13
இந்த புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது அது வரை எஸ் ராவை அவரது இணையதளத்தில் மட்டுமே படிக்கும் நான் முதல் முறையாக இந்த புத்தகத்தை நான் படித்தேன் வியந்தேன்
எஸ் ரா நமது கையை பிடித்து ஒரு மாயலோகத்துக்கு அழைத்து செல்வது போல் இருக்கிறது படிக்கும் போது நீங்கள் அந்த மாயலோகத்தில் இருப்பீர்க்ள படிப்பதை நிறுத்தினால் மட்டுமே நீங்கள் நிகழ் உலகத்தில் வருவீர்கள் என்பது உறுதி.

இதில் வரும் காதாபத்திரம் நம் மனதில் நின்று இருக்கும் காலம் காலமாக (இது போன்ற எஸ் ராவின் இன்னொரு நூலை படிக்காத வரை)

  • இதில் வரும் எலியின் பெயர் “ஞலி அதன் தம்பிகளின் பெயர் நெலி,திலி,கலி,தலி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர்கள் நமக்கு சுவரசியமாக உள்ளது.
  • காண்ணாடிகார தெரு இன்னொரு அதியசம் அதில் தொடங்கி அதை பற்றிய suspence கடைசிவரை கொண்டு போவது நன்று இது போன்று பல அற்புதங்களை தாங்கி இருக்கிறது இந்த 231 பக்க நூல்
  • இதில் வரும் நிழ் இல்லாத பறவையின் பெயர் மானீ இதை பற்றி சொல்ல இன்னும் இருக்கு
  • வயது ஆகாமல் வளரும் உயிர் எது? விடை தாயின் வயிற்றில் வளரும் குழந்தை  என்ற களவி போல் இந்த புத்தகத்தில் அள்ள கிடைக்கிறது
நமது குழந்தைகளுக்கு நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டிய மற்றும் தகுதியான நூல் பிறந்த நாள் காணும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதை பரிசாக கொடுக்க வேண்டும்.
இதன் வெற்றியே இந்த நூல் பெறியவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் அப்படி பிடித்தால் மட்டுமே இதை போன்ற குழந்தைகளுக்கு நூல் சென்று அடையும்.
நமது குழந்தைகள் இன்னமும் வெளி நாட்டு கார்டுன்களில் முழ்கி இருக்கிறார்கள் இவர்களுக்காக இந்த புத்தகம் இன்னொரு “நார்னியாவாக” இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு திரைப்டமாக எடுக்க 100% தகுதியானது மேலும் ஆங்கில படங்கள் போல உலக அளவில் எல்லோரும் தமிழில் பார்க்க  தகுதியான படமாக இருக்கும்
எஸ் ராவின் இணையதளம் http://www.sramakrishnan.com/
எஸ் ராவின் புத்தகங்கள் http://www.sramakrishnan.com/Books_1.asp

விகடன் பதிப்பம் இதனை வெளிட்டுள்ளது விலை 100ரூ இதன் எழுத்துறுக்கள் குழ்ந்தைக்ள் படிக்க பெறியதாக உள்ளது.

இந்த நூலைபற்றி எஸ்ரா

banner_1
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப்  பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது  இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன். 
Read More » Read more...

என் பிரியமுள்ள அக்கரையாளர்களுக்கு

செவ்வாய்

image11

2003,04,05,06,07,08,09,சமகாலத்தில் 2010- வருடங்களில் மின் அஞ்சல் மூலமா எனக்கு நல்ல நல்ல அறிவுறைகளை அள்ளி அள்ளி கொடுத்த  என் நண்பர்கள்,உறவினர்கள் நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியை தெறிவித்து கொல்கிறேன்


Read More » Read more...

தொலைந்த வீடு

கிருஷ்ணன் மூன்று வேளை வயிற்றில் எறியும் அக்னியை அடக்கி தினமும் காலையில் அவன் வீட்டு கக்கூஸை தினமும் அசுத்தம் செய்ய ஒரு கடையில் அடிமை சேவகம் செய்கிறான். சயங்காலம் ஒரு டீ வடையுடன் தன் அடுத்த வேளை அக்னியை சிறிது அடக்கி பஸ்சுக்காக காத்து இருந்தான்.

mental-health-problem

தன் முதுக்கு பின்னால் கூர்மையான ஏதோ ஒன்று குத்துவது போல் உணர்ந்தான் திரும்பினால் நிமிர்ந்த தொந்தியுடன் கவிழ்ந்த தலைக்கு கிழ் உள்ள வாய் கோணலாகி கிருஷ்ணனிடம் எதோ சொல்ல வந்தது.

 

கடைசியாக அந்த வாயில் இருந்து சார் சார் மயிலாப்பூர் பக்கத்தில் உள்ள ஏரியா சொல்லுங்க என்று திக்கி திக்கி வார்த்தைகள் வந்தது.

ராயப்பேட்டை,மந்தைவெளி,மந்தைவெளிபாக்கம் என்று அடுக்கினான் அதற்க்குள் திரும்ப திக்கி தலையை வேகமாக ஆட்டி இல்லை என்றான்!

எதுக்கு இதை கேட்க்கிற ஒஒஒண்ணும் இல்லிங்க என்னோட வீடு மறந்து போச்சு என்னது வீடு மறந்து போச்சா!

சரி உன்னோட வீட்டில் இருக்கிரவங்க மொபைல் நம்பர் கொடு நான் கால் பண்ணி அவங்ககிட்டே கேட்கிறேன்.

இஇஇல்லை சார் உங்களுக்கு எதுக்கு அந்த தொந்தரவு நான பார்த்துகின்றேன் என்று அந்த கூட்டத்தில் கறைந்த போனான்.

கிருஷணனுக்கு பஸ் வந்தது ஏறி போனான் 10 நிமிடம் கடந்து ஒரு பஸ் ஸடாப்பிங்கில் நின்றது ஜன்னல் பக்கமாக பார்த்தவனுக்கு  அதே பையன் தன் கையில் உள்ள பேப்பரை கத்திபோல் மடக்கி

ஒருவரின் முதுகை கூத்தி கொண்டு இருந்தான் அந்த நபரும் அவனின் கேள்விகளுக்கு விடை கொடுத்து கொண்டு இருந்தார். கிருஷ்ணன் திரும்ப அவனை பார்த்தால் விசாரிக்க நினைத்தான்

அதற்க்குள் வயிற்றில் அக்னி எறிய தொடங்கியது.

Read More » Read more...

ஜெய்ஹோ நடனம்

ஞாயிறு

அமேரிக்க மாணவர்களிளின் ஜெய் ஹோ  பாடலுக்கு நடனம்

Read More » Read more...

மன்னிப்புக் கேள்!

செவ்வாய்

மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம்.  பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன்.
இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு.  மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது.  இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப்  பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான்.  அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி.  இதை அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.
கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன்.  அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.  நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன்.  என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.  
என்னுடைய பலவீனம் அது.  உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும்.  அதனாலேயே நண்பர்கள் என்னை ட்யூப் லைட் என்பார்கள்.
நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை.  நீங்கள் உற்று கவனித்தால் தெரியும்.  கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும்.  அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும்.  அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார்.  ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான்.  அதை இயக்குபவர் ஆண்டனி.
அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து விழுந்தது.  “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள் என்றீர்கள்.  அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின் பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக வருத்தப்படுகிறீர்களா?”  கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன்.  விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி.  எனக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஒரே குழப்பமாக இருந்தது.  நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்?  நான் என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்?  அப்படியே புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்?  மேலும், நான் என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின் பார்ட்னரா?  எனக்கும் அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது?
ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன்.  ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி.  கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள்.  இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள்.  பவா ஒரு கம்யூனிஸ்ட்.  அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார்.
ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா?  ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள்.  பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து கொண்டவன் என்று.  தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள்.  என்னுடைய நிலைமையும் அதுதான்.  நித்தி தன்னை சாமி என்றார்.  எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும்.  மேலும், மிக வெகுளியான ஒரு ஆள் நான்.  நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன்.  ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.  ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்?  அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும்.  அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான் நம்புவேன்.  அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்?  ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா?  அதனால்தான் நித்தியை நம்பினேன்.
இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?
உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன்.  ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.  அதில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும்.  கம்யூனிஸ்ட் ரஷ்யா வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது புள்ளிவிபரம்.  ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால் ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும் 60 லட்சம்.   கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா?  போலிச் சாமியார்கள் ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக் கொல்லவில்லையே?
தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.  வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம்.  பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம்.  அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில் நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது.  நித்தியை குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர்.  மேலும், நித்தியின் பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது.  ஆக, நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா?  சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை கிடைக்காமல் போகும்.  அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய் திறக்க மாட்டார்கள்.  எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப் பற்களைக் காட்டுவார்கள்.
மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும் பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல.  வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.  ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம்.  பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம்.  அதைத்தான் குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம்.  இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை.
ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது.  டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.
(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது.  கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது.  அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்).
Read More » Read more...

விண்டோசுக்கு தேவையான சிறிய மென்பொருட்கள்

சனி

நமது கணினியில் நமக்கு தேவையான மென்பொருட்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்துகிறோம் அதிலும் நமது தேவையான பொருட்கள் அதாவதி சில் அத்தியவசிய மென்பொருட்களை தரவிரக்கம் செய்யும்போது நமது கணினியில் நிறைய இடத்தைஅடைத்துகொள்ளும் அதனால் நமது கணினியின் திறமை மட்டுபடுத்தபடுகிறது கணினி செய்லபாடு  கடுமையாக பாதிக்கபடுகிறது உ.தா நமது கணினியின் பூட்டிங் நேரம் அதிகமாகிறது.

இதனை தடுக்க இந்த அத்தியாவசிய மென் பொருட்கள் மிகக் குறைவான அளவில் நமது கணினியில் நிறுவினால் இந்த  பிரச்சனைகளை தவிர்க்கலாம் அதைவிரிவாக பார்போம் 

PROSSESLASSO  (610KB)


process-lasso-windows-process-manager
  1. நம்து  cpu தங்கு தடை இல்லாமல் இயங்க செய்யும்  வேலையை செய்கிறது  மேலும் நமது கணினி freeze  ஆவதை தடுத்து அதன் திறனை கூட்டுகிறது
  2. 1mb ram நினைவகத்தை  மட்டுமே எடுத்து கொள்கிறது
  3. எந்த மென் பொருட்களை இயங்குதளத்தோடு தொடக்குவது கட்டுபடுத்த முடியும்
தரவிரக்க சுட்டி

7ZIP (919KB)

  • winzip,winrar மென் பொருட்களுக்கு பதிலியாக 7zip பயன்படுகிறது இது bin , .iso ,zip கோப்புகளை
சுறுக்கபட்ட கோப்புகளை extract செய்யபடுகிறது.
7-Zip
தரவிரக்க சுட்டி.

FAST COPY (194KB)

இது ஒரு திறந்த மூல மென்பொருள் இது pendrive,cd ஆகிவற்றிற்க்கு நமது கோப்புகளை விறைவாக பிரதி எடுக்க முடியும் மேலும் கோப்புகளை படிக்க எழுத இயங்குதளங்கிளில் உள்ள cache-களை பயன்படுதில்லை அதனால்இதன் செய்ல்பாடு மிக வேகமாக இருக்கிறது.
fastcopy-copy-file-faster
தரவிரக்க சுட்டி.

WINDOWS  FILE LOCKER (252 KB)

நமது கணினியில் கோப்புகளை டெலிட் செய்யும் போது சில நேரங்களில்  அது  டெலிட் ஆகாமல் error செய்திகளை  தரும் என்ன செய்தாலும் டெலிட் செய்ய முடியாது அந்த நேரங்களில் இந்தமென்பொருளை கொண்டு  இதை செய்யலாம்

file-unlocker-windows-softwares
unlocker-windows-smallest-program
தரவிரக்க சுட்டி.
Read More » Read more...

அக்கமாகாதேவி வசனங்கள்

வெள்ளி

அக்கமகாதேவி நம்  ஊரில் உள்ள அவ்வை,ஆண்டாள் இவர்களை போல் திருமணம் வேண்டாம் சிவனை நினைத்து பாடுவது மட்டுமே போதும் என்று  இருந்த 12-ம் நூற்றாண்டில்  வாழ்ந்த  ஒரு பெண் கவிஞர்,துறவி
இவர் ஒரு மன்னனை  திருமணம் செய்தார் சிவனை பூஜை செய்வேன் போன்ற நிபந்தனைகளை மீறிய மன்னனை உதறி விட்டு  தன்கூந்தலையே ஆடையாக சிவனை  நினைத்படி  ஊர் ஊராக சென்று பாடல்களை பாடினார்
Jaganmate Akkamahadevi

அந்த கவிஞரின்   வசனங்களை  நூலாக வெளிட்டுள்ளார்கள்.
அவரின் முழுமையான பாடல் தொகுப்பு அனைத்தும் கிடைக்கவில்லை  கிடைத்தவைகள் அனைத்தும் கன்னடத்தில் இருந்து தமிழில் இரு பெண் எழுத்தாளர்களால் தொகுக்கபட்டுள்ளது
இதில் உள்ள  வசனங்கள் சிவனைபற்றி உள்ளன எல்லாமே  சிவனை வைத்து  தொடங்கி அல்லது முடியும்.
இதில் அவரின்   நிர்வாணத்தை ஊர்பேச்சுக்கு  அவரின் வசனம்
“அணோ பெண்ணோ மக்கள்
அவரவர் வெட்கத்தை மூடிய ஆடை
அவிழ்ந்தால் நாணுகிறார்கள்
உயிர்கெல்லாம் அரசன் உலகில் முகமின்றி மூழ்கி கிடக்கிறான்
உங்கள்  அடக்கம் எம்மட்டு?

அனைத்துலகிலும் அவன் கண் முன்னே
அனைத்தையும் அகன்று பார்த்திருக்க
நீங்கள்
எதை மறைக்க போகிறீர்கள்?
எப்படி ஒளிந்து கொள்வீர்கள்?”    

ஒரு பெண், துறவியாக, தனியாக,  தங்க இடமின்றி எப்படி ஊர் ஊராக திரிய முடியும்?  அச்சமாக இருக்காதா?  இதற்க்கு அக்காவின் வசனம்
“கைலொரு திருவொடு  கிராமத்து பிச்சை
கட்டிவைத்த  குளங்கள் காட்டோடை கிணறுகள்
கால்நீட்டி படுக்க  கல்லிந்த  பழங்கோவில்
களித்திருக்க என்னுயிரின் கண்ணான் சென்ன
மல்லிகார்ஜூனா!
இது போன்ற சிலிர்க்க வைக்கும் வசனங்கள்  விறவி  கிடக்கிறது இதை மொழி  பெயர்த்த  டாக்டர்  தமிழ்செல்வி, மதுமிதா மிக   சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்கள்.


வெளியீடு 
Address : GIRIGUJA ENCLAVE
               4th Floor,
               56 / 21, Sastri Nagar 1st Avenue,
               Adyar, Chennai 600020
Telp       : (044) 42970800
Email      : gjmultimediaindia@gmail.com
நூலாசிரியர்:டாக்டர்தமிழ் செல்வி-மதுமிதா
விலை:85ரூ
Read More » Read more...

இணையதளங்களை செய்தியோடையில் படிக்க

வியாழன்

நாம் வழக்கமாக படிக்கும் இணைய தளங்களை  அந்த தளத்திற்க்கு போகாமல் அந்த  தளங்கள்  எப்போது எல்லாம் புதிய படைப்புகளையோ அல்லது செய்திகளை இணை ஏற்றம் செய்யும் போது எல்லாம் நாம்  நமது rss reader(செய்தி யோடை) வழியாக  படிக்கும் வசதிகளை அந்த்தளங்கள் அதன் முகப்பு பக்கத்தில்  சுட்டிகளாக  தருகிறது.

rss

  பொதுவா  இந்த  rss reader(செய்தி யோடை) கிழ்கண்ட logo-வாக இணைய உலகில் அறியபடுகிறது

இந்த rss reader  பற்றி இந்த தளங்களில் தகவல் கிடைக்கும்.

  1. http://en.wikipedia.org/wiki/RSS
  2. http://pkp.blogspot.com/2007/04/rss.html

சில இணையதளங்கள் இந்த வசதியை  ஏனோ தருவது இல்லை. வலை பூக்களில்  இந்த பிரச்சனை இல்லை.

இந்த  தளங்கள் தானியங்கியாக  இந்த சேவையை தருகிறது blogger-ல் இந்த வசதிக்கான சுட்டியை கொடுக்கா விட்டாலும்  இந்த வசதியை  நாம் பெற்று கொள்ள்ளாம். அதை எப்படி என்று பார்ப்போம்.

என்னுடைய வலை பூவுக்கு நான் சுட்டியை கொடுத்துள்ளேன் கிழ்கண்ட படத்தில்   உள்ளது  போல்

Snap1

இதில் sbscribe  in reader என்ற சுட்டியை  நாம் சொடுக்கும் போது   கிழ்கண்ட்வாறு ஓரு சுட்டி வரும் அதில் இந்த தளத்தை எந்த fedd reader வழியாக படிக்க  வேண்டும் என்பதை காட்டும் அதில் உங்களது விருப்ப தேர்வை  கொடுக்கவும்.

feed 2

என்  வலைபதிவின் rss சுட்டி http://feeds.feedburner.com/blogspot/WBnH

இந்த சுட்டியை கொடுக்காத  இணைய  தளங்கள் கிழ் கண்ட படத்தில் உள்ளது  போல் தோன்றும்.

ex

 

இந்த சுட்டி உள்ள இணைய தளங்கள் கிழ்கண்ட  படத்தில் காணலாம்

ex 02 

இந்த ஜகான்களை நாம் கிளிக் பண்ணும் போது இதற்க்  காண சுட்டி ஒன்று திறக்கும் அதில் நமது  விருப்ப தேர்வை கொடுக்கவும்.

ex3 

இதை போல rss reader(செய்தியோடை) சுட்டி தராத இணையதளங்களை இலவசமாக படிக்க   பல இணைய தளங்கள் google தேடலில் கிடைக்கிறது அதில் நான் தேர்ந்து எடுத்தது 

இந்த இணையதளம்  http://page2rss.com/ 

 

இதில்  இணையதள முகவரிகளை உள்ளீடு செய்தால் போதும் அந்த வசதியை பெறலாம் எந்த கணக்கு தொடங்க அல்லது உறுப்பினர் ஆக வேண்டிய அவசியம் கிடையாது.

  • இதில் கிடக்கும் rss சுட்டிகளை நமது விருப்ப reader-படிக்க முடியும்
  • twitter-ல் பகிற முடியும்.
Read More » Read more...

மனிதன் பாதி மீதி மிருகம்

செவ்வாய்

செல்ல பிராணிகளுக்கு மனிதர்களின் பெயரை  வைப்பது  முன்  ஒரு வழக்கமாக இருந்தது உ.தா நாய்களுக்கு மணி,ராஜா,ஜிம்மி(கார்ட்டர்) (இது அமெரிக்க  ஜனாதிபதி  பெயர்) என்று பெயர்கள்  இருக்கிறது.

 

ஒருத்தர்  தன் நாய் பெயரை மணின்னு வைத்தார் ஆனால் எழுதும் ,கூப்பிடும் போது “money”ன்னு தான் கூப்பிடுவார்! அந்த நாய் வந்த பிறகுதான் அவருக்கு தன்னோட வாழ்க்கையில் பணம் காசு வந்துச்சாம்

 

அதே போல் சினிமாவில் பாயும் புலி,நண்டு… ஆனால் சண்டை போடுவது “சேவல்” “சண்டை  கோழி”ன்னு பெயர்.

ஆண் குயில்தான் பாடுகிறது ஆனால் பெண் பாடகர்களுக்கு தான் “சின்னகுயில் சித்ரா” என்று பெயர்.

 

image

நரி  தந்திரமானது என்று அது வரும் கதைகளில்  சித்தரிக்கபடுகிறது  அதே நரி முகத்தில்  முழிச்சா  அதிர்ஷடம் என்று சொல்கிறாரக்ள் ஆனால்  அதே பெயரை   மனிதர்களுக்கு பெயர் வைச்சா  நல்ல வசதியா  இருக்கும் ஆமாங்க நரி  முகத்தில் முழிக்க நாம் எந்த நரியையும்  தேட வேண்டாம்.

பெயர்  உள்ள நபரும்  தினமும் நரி முகத்தில் முழிக்கலாம்.மனிதர்கள் பெயரை செல்ல பிராணிகளுக்கு  வைக்கும்  போது நரி பெயரை பிராணிகளுக்கு பெயர் வைப்பது தவறு இல்லை.

அதே நரியின்  “fire fox”பெயரை பிரவுசுருக்கு வைத்து கொண்டாடுகிறோம்  உபுண்டு புதிய  வெளியீட்டுக்கு மிருகங்களின் பெயர் வைக்கபடுகிறது பதிய உபுண்டுவின் பெயர் லூசிட்(பூனை வகை)

 

திரும்ப  சினிமாவில் சிங்கத்தின் பெயர்களை வைத்து படங்கள்

  1. இரும்பு கோட்டைமுரட்டுசிங்கம்
  2. பெண் சிங்கம்
  3. சிங்கம்

 

இதில் எந்த சிங்கம் அசிங்கமாகமல் வசூல் வேட்டை அடப்  போவதை பொருத்து இருந்து பார்போம்

கடைசியா சுறா  அடுத்து ஏறா!

Read More » Read more...

ஜிமெயில் மாத்தியோசி

உங்களது “gmail” கணக்கை  இதுவரை தகவல்களை  பரிமாற மற்றும்  நண்பர்களுடன் அரட்டை அடிக்க

பயனபடுத்துகிறோம். அதை தவிற பல  மேம்பட்ட மற்றும்  தேவையான  பயன்பாடுகளை  எப்படி  பெறுவது என்று பார்ப்போம்.

gmail-themes-01

1.ஒப்பன் ஜடி

உங்களது  ஜிமெயில் ஜடியை உங்களது google கணக்கை  வைத்து  face book,twitter,zoho…  இன்னபிற கணக்கை தொடங்க புதிதாக  ஒரு கணக்கை தொடங்காமல் உங்களது  ஜிமெயில் ஜடியை பயன்படுத்தலாம்.

2.கோப்புகளை சேமிக்க

உங்களது கோப்புகளை சேமிக்க  எந்த புதிய கணக்கை 4shared அல்லது வேறு கணக்குளை தொடங்காமல் உங்களது ஜிமெயில்  கணக்கில்  உங்களது கோப்புகளை மிக எளிதாக சேமிமிக்க முடியும்.

அதற்க்கு  Gmail Drive உதவுகிறது ஜிமெயில்க்கான இந்த extenction நிறுவினால் மேற்கண்ட வசதியை  பெறலாம்.

3.கோப்புகளை  மாற்ற 

உங்களது கோப்புகள்  எந்த  பார்மேட்டில் (format) இருந்தாலும் அதாவது doc, xls, ppt, rtf, pdf.. இன்னபிற எந்த கோப்பானாலும் உங்களுக்கு தேவையான  பார்மேட்டில் மாற்ற எந்த மென்பொருள்  துணை இல்லாமல் இந்த கோப்புகளை உங்களது ஜிமெயில் ஜடிக்கே   அட்டாச் செய்து அனுப்பினால் அட்டாச்மென்ட்களை  திறந்தால்  அது  html-ஆக திறந்தால்  அந்த கோப்பை எளிதாக  படிக்கலாம்.

4.சுட்டிகளை மாற்ற

தரவிரக்க  சுட்டிகளில் (link) சில  அதாவது hyperlink  இல்லதா  எத்தனை சுட்டிகளில் (link) எத்தனை இருந்தாலும் எல்லாவற்றையும் ஒரே சொடுக்கில்  hyperlink  ஆக மாற்ற எல்லா முகவரிகளையும் உங்களது ஜிமெயில் ஜடிக்கே தட்டச்சு செய்து அனுப்பினால்  அவை  எல்லாம் hyperlink  ஆக மாறிவிடும்.

Read More » Read more...

உங்கள் ஜிமெயில் ஹேக் செய்யபட்டால்!

வியாழன்

காலையில் கணினி முன்பு உட்கார்ந்தால் நாம் முதலில் செய்வது நமது gmail கணக்கை திறந்து மின் அஞ்சல்களை பார்ப்பது அப்படி பார்க்கையில் எனது ஜிமெயில்  ஒரு முகம் தெறியாத அமேரிக்க நண்பன்  ஒருவனால் இந்த மாதம் 16ம் தேதி திறக்கபட்டுள்ளது என்ற  அதிரச்சி  செய்தியை   google காட்டியது.

இந்த செய்தியை google தானி இயங்கியாக நமது மின் அஞ்சல் முகப்பில் வந்து  எச்சரிக்கை செய்தது இதை நாம  எப்படி பார்ப்பது என்பதை இந்த சுட்டியில்  முன்பே  ஒரு பதிவில் எழுதி உள்ளேன்  இந்த பதிவுக்காக இன்னோரு முறை நமது மின் அஞ்சல் திறந்துடன் அதன் முகப்பில் இந்த படத்தில் உள்ளது போல்
 
   இதில் detail என்பதை கிளிக்கினால்  இன்னொரு பெட்டி திறக்கும் கிழ்காணும் படத்தை பார்க்கவும்
 
இது நமது மெயில்  யாராலும் திருடபடாமல் இருந்தால் அது உங்களது ip  மற்றும் நமது உங்களது இடத்தையும் காண்பிக்கும்.
இதே உங்கள்  கணக்கு திருடபட்டால் எப்படி தோன்றும் என்பதை  இந்த படத்தில் பார்கவும்

mail
இதில் சிகப்பு வண்ணத்தில் இருக்கும் எழுத்துக்கள்  இந்த கணக்கு வேறு  நாட்டில்  திறக்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது.
இதற்க்கு  தீர்வு  என்ன என்பதை பார்க்கும் முன்பு இதனால் ஏற்ப்படும் விளைவுகளை பார்போம்
  • உங்களது  மதிப்பு மிக்க சுய விபரங்கள் ஒரு கள்வனின் கையில் மாட்டி என்ன வேண்டுமானாலும் ஆகலாம உங்களது online வாழ்க்கை ஸ்தம்பிக்கலாம்.
  • உங்களது மின் அஞ்சல் கணக்கை வைத்து அவன் மற்ற கணக்குகள் ஆன picasa,reader,blogspot இன்ன பிற கண்க்குளை  அவன் வசம் ஆக்கலாம.
  •   உங்களது  கணக்கில்உள்ளுங்களது காதலியின் புகைப்டத்தை தவறாக பயனபடுத்தலாம்  இதில்  குறிப்பிடபடாத வற்றைய்யும் கூட அவன செய்யலாம்.
இந்த நிலைமை நமக்கு என்றால் பிரபல எழுத்தாளர் சாருவுக்கு நிகழ்ந்தது நினைவிருக்கலாம்  
அவர் பிரவுசிங் சென்டரில் sine out செய்யாமல்  வந்த  கணினியில் வேறு ஒரு நபர்  தவறாக  பயன்படுத்தி  அவரின் நண்பர்கள்  அனைவருக்கும் பணம்  தேவைபடுகிறது என்று  மின் அஞ்சல் அனுப்பி  படாதபாடு படுத்தி விட்டான்.
இதே  போல் உங்களுக்கும ஏற்பட்டால் உடனடியாக உங்கது password,secret question,secondry email id மாற்றவும்.
இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க உங்கது password-யை எழுத்துக்கள் மற்றும் எண்களாக  அமைக்கவும்.
மாதம் ஒரு  முறை உங்களது password-யை மாற்றவும்
யாரிடமும் இந்த தகவல்களை  பகிற  வேண்டாம் தினமும் activity onthis  account என்பதை இந்த பதிவில் உள்ளது போல் சோதனை செய்வும்.  

Read More » Read more...

தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்

ஞாயிறு

தமிழின் முன்னனி எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் காலமானார் அவர் ஒரு வாரமாக  மறுத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார் அவர் இதுவரை 1300 நாவல்,1230 சிறு கதைகள்  எழுதி பெண்களின் மனதில் இன்றும்  நீங்கா  இடம் பெற்றுள்ளார்.
அவரின்  எழுத்துக்கள் எத்தனையோ   இளம் பெண்களை  தற்க்கொலை எண்ணத்தில் இருந்து காப்பாற்றி உள்ளார் இளம் வயதில் கணவனை இழந்து இத்தனை  சாதனைகள் படைத்துள்ளார்.

images

அவரது: சுயவிபரங்கள்


பெய்ர்:   அனுராதா


முழு பெயர்: அனுராதா ரமணன்


தொழில்:எழுத்தாளர்


பிறந்த நாள்: 29 ஜூன 29  1947


இறந்த நாள்:16.05.2010

 

கல்வி:  கலை

 


குடும்ப விபரங்கள்


இரண்டு  மகள்கள் கல்யாணம் ஆகி அமேரிக்காவில்  உள்ளார்கள்
இரண்டு  பேத்தி,ஒரு பேரன்
இவரின் குரு தாத்தா பாலசுப்ரமணியம்

இவரின் "சிறை"  நாவல் படமாக்கப்ட்டுள்ளது
கன்னடத்தில் "மிதிலத்தில் சீதை" என்று படமாக்கபட்டுள்ளது

Read More » Read more...

லினுக்ஸ்யை iso மூலம் இயக்க

வெள்ளி

லினுக்ஸ்யை நாம் live cd யில் இயக்கி நம் கணினியில் எந்த பிரச்சனை இல்லாமல் இயங்குகிறதா என்பதை சோதனை செய்த பின்பு மட்டுமே அந்த லினுக்ஸ் வழங்களை  பயன்படுத்த முடியும்.
தனி உரிமை os win xp ஆகிய  இயங்கு தளங்களில் இந்த வசதி கிடையாது உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ உங்களிடம் அந்த இயங்குதளத்தை தலையில் கட்டி விடுவார்கள் உ.தா vista இயங்குதளத்தை உங்களது கணினியில் குறைந்த பட்ச்சம்  512 mb ram இருந்தால் மட்டுமே இயக்க முடியும் 1gb அதன் முழு வேகம் திறனை நாம் பயன்படுத்த  முடியும்.
அதனால் நாம் லினுக்ஸ் வழங்களை   போது ஒவ்வொரு  தடவையும் புதிய வழங்களை சீடியில் எழுதி சோதனை செய்வது கடினமாக இருக்கும்.
மேலும் வழங்கள்கள் alfa,beta என்று படிப்படியாக வழங்கபடுகிறது அதனால் ஒவ்வோரு நிலையிலும் நாம்  சோதனை செய்து அதன் பிழைகளை திருத்தம் செய்ய முடியும்
அதனால் ஒரு வழங்களை iso கோப்பில் இருந்து  usb drive மூலம் இயக்கிய பின்பு நமது விருப்பத்தின் அடிப்படையில் நமது கணினியில் நிறந்தரமாக நிறுவ முடியும்.
இந்த மென்பொருள் ஆனது எந்த  வழங்களையும் நமது usb drive இருந்து இயக்க அந்த வழங்களை சுருக்கி தருகிறது.
இந்த  மெனபொருள் ஆதறிக்கும் வழங்கள்கள் 
அதர்க்கு நமக்கு UNetbootin என்ற மென்பொருள் உதவி செய்கிறது  அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுஒரு ஓப்பன் சோர்ஸ் மென் பொருள் ஆகும்.
Fig1
இதை windows எப்படி பயன்படுத்துவது  கிழ் கண்ட படத்தை பார்க்கவும்
screenshot
Add caption
Read More » Read more...

நித்தி ரன்ஜி உன்னை அறிந்தால்

வியாழன்

images

 

“உன்னை அறிந்தால்  நீ உன்னை அறிந்தால் உலக்தில் போராடலாம்  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்”

ஒரு நடிகை காமேடியா நடிச்சா அதை பார்த்து மக்கள் சிரிக்கணும் அல்லது அவங்க  நடிக்கிறேதே காமேடியா இருந்தா அழுதுக்கிட்டே சிரிக்கணும் ஆனால் ஒரு நடிகை சாமியாரா மாற முயற்ச்சி பண்ணி கடைசியில் ஒரு நடிகையாதான்(கடைசியா சாமியாருடன் கேமரா முன்பு நடித்தது ) இந்த உலகத்துக்கே தெறிஞ்சாங்க.

ஒரு சாமியார் மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்  அதுதான் அவரின் கடமை ஆன்மீகம்  நமக்கு  எல்லாம்  ஸ்பிட் பிரேக்கர் மாதிரி தவறு செய்யும் போது தடுக்க

நாம் தவறு செய்யும் போது எல்லாம் தடுத்த நிறுத்த ஆனால்சாமியார் சம்சாரியா மாறி  நித்யா நந்தா கேமார முன்பு நடித்தார்  வாழ்ந்தார்.

ஆனால்  சமியாரா  இருந்து கிடைக்காத விருது சம்சாரியா நடிச்ச உடன் அவருக்கு கிண்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்தது

அதனால்

நடிகை நடிகையா

இருக்கணும்

சாமியார்

சாமியாராக

இருக்க  வேண்டும்

 

தகவல்

 

சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.

Read More » Read more...

டீம் வீவர் இப்போது லினுக்சில்

செவ்வாய்

டீம் வீவர் (team viewer) 1990 முன்பு கணினியை பயன்படுத்தியவர்கள் யாகுவில் இப்போதும் மெயில் ஜடி கிடைக்காமல் அல்லாடும் சிலர் இன்னமும் இருக்கிறார்கள் இப்போது எல்லாவற்றையும் விட மேம்ம்பட்ட வசதி வந்துவிட்டது என்று சொன்னாலும்.
en_startscreen
ஓ இந்த வசதி வந்து விட்டாதா!  என்று வேற்று கிரக உயிர் போல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு அதற்க்கான தீர்வை சொன்னாலும் அதை செயல்படுத்த தெறியாமல்  தொந்தரவு  செய்வார்கள்.
இவர்களுக்கு தீர்வு சொல்வர்கள்   வேற்று கிரகவாசிகள்  கம்பியுட்டரில் வேலை செய்யும் போது  வேடிக்கை பார்த்த 2000ல் கணினியை பயன்படுத்தியவர்கள்
இந்த கிரகவாசிகளுக்கு ஒரு download link அனுப்பினால் அதை செய்யாமல் ஆயிரம் கேள்வி கேட்டு
உசிரை பிடுங்கி தின்பார்கள்
இவர்களை திருப்திபடுத்த இவர்களின் கையை பிடித்து கணினியை கற்று கொடுக்க
ஒரு அற்புத மென் பொருள் (team viewer) கணினி திரையை நம்  திரையில் பார்த்து தேவையான தொழில்நுட்ப உதவி செய்ய  (remot support) கொடுக்க  உதவும் மென் பொருள்
இதுவரை இந்த மென்பொருள் windows இயங்குதளத்தில் மட்டும் பயன்படுத்த முடியும்
இப்போது linux-இயங்குதளத்தில் பயன்படுதும் வசதிவந்தள்ளது இந்த தனிப்பட்ட உபயோகத்துக்கு இலவசமாக உள்ளது
கிழ்கண்ட லினுக்ஸ் இயங்குதளங்களுக்கு தரவிரக்க team viewer சுட்டி

விண்டோஸ் தரவிரக்க சுட்டி

தகவல்


Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.
Read More » Read more...

நினைவில் நிற்க்கும் நேர்காணல்கள்

திங்கள்

கதை,கவிதை,வசனம் இன்ன பிற நூல்களை நாம் படித்துகொண்டு இருக்கிறோம். அந்த நிலையில் “நினைவில் நிற்க்கும் நேர்காணல்” நம் வாசிப்புக்கு ஒரு புதிய சுவையாக உள்ளது. இதில் பல பிரபலங்களை நூல் ஆசிரியர் “திரு அண்ணா கண்ணன்” அவர்கள் பேட்டி  எடுத்து நமக்க்காக தொகுத்து அளித்துள்ளார்கள.
ANNAKANNAN_head
ஒரு கதை அல்லது கவிதை ஒரே ஒரு எழுத்தாளர் எழுதி இருப்பார் அதை நாம் படித்து பரவசம் அடைவோம். ஆனால் இது பல எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு புத்தக்கத்தை எழுதியது போல் இருக்கிறது.
இதல் பேட்டி கொடுத்தவர்களிடமிருந்த நிறைய செய்திகள் இதுவரை தெறியாத தகவல்கள் பதிவு செய்யபட்டு இருக்கிறது.
அதில் தென்கச்சி கோ சாமிநாதனிடம் ஒரு கேள்வி
  • கொஞ்சம் இழுத்தது பேசுகிற இந்த கிராமிய பாணி பேச்சு எப்போது வந்த்து?
தென்கச்சி: இழுத்து பேசுவதாக தெறிகிறது ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெறியுமா? மூச்சு வாங்குகிறது அவ்வளவுதான்

தமிழ் விக்கிபீடியா மயுறன்
  • தமிழ் விக்கிபீடியா 2003-ம் ஆண்டு ஒரு தமிழரால் அரம்பிக்கபட்டது ஆங்கில மொழி கட்டுரைகள் 28,97,231 தமிழ் 18,226 கட்டுரைகளுட்ன் உல்க அளவில் 68-வது இடத்தில் உள்ளது
போன்ற அறிய தகவல்கள் காணகிடைகின்றன. இது  போக நிறைய தகவல்கள் உள்ளன
அதேபோல் இது  தமிழில் அறியபடாத துறையான போட்காஸ்டிங் பற்றி “பிரைம் பாயிண்ட் சினிவாசனுடன்  நேர்காணல்” நாமும் தமிழில் போட்காஸடிங் செய்ய ஆர்வத்தை தூண்டுகிறது  
இதுபோல் சொல்லி கொண்டே போகலாம் மேலும் இந்த நேர்காணல்கள் ஆண்டு வாரியாக தொகுக்கபட்டு உள்ளது.
ஒவ்வோரு நேர்காணலுக்கும் முன்பு அதற்க்கான அறிமுகம்.  பேட்டி கொடுக்கும் நபர் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது
பேட்டி கொடுத்வர்களின் புகைப்டங்கள் கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பா  இருக்கும்.
ஏன்  என்றால் கவிக்கோ அப்துல் ரகுமான் நமக்கு தெறியும் ஆனால் தமிழ் விக்கிபீடியா மயுரன் நமக்குஅறிமுகம் கிடையாது அடுத்த (பதிப்பில் திரி சக்தி பதிப்பகம் இதை சேர்க்கும் என்று நம்பலாம்)



புத்க்க தலைப்பு  : நினைவில் நிற்க்கும் நேர்காணல்கள்
ஆசிரியர்                :  அண்ணா கண்ணன்
விலை                    :   ரூ75
புத்தகம்  கிடைக்குமிடம்
GIRIGUJA PUBLICATIONS PVT LTD
Address : GIRIGUJA ENCLAVE
               56 / 21, Sastri Nagar 1st Avenue,
               Adyar, Chennai 600020
Telp       : (044) 42970800
Email      : arasiyaleditorial@gmail.com
Read More » Read more...

நாங்களும் ஜேம்ஸ்பாண்டதான்!

புதன்

நம் வீட்டு ரகசியத்தை விட அடுத்தவர்  வீட்டு ரகசியத்தை அறிந்த கொள்ள நமக்கு அதீத ஆர்வம் உண்டு.

spying-150x150

சுவருக்கு பின்னால் நடக்கும் பேச்சுக்களை ஜேம்ஸ் பாண்ட்  மட்டும் அல்ல நாம் கூட கேட்க்கலாம் அதுவும் எந்த செலவும் இல்லாமல்  எந்த விலை உயர்ந்த கருவியும் வாங்கவேண்டிய அவசியம் கிடையாது.

அதற்க்கு என்ன செய்வது விரிவாக பார்ப்போம்

  • நம்மிடம் இருக்கும்  nokia போன் எந்த மாடல் இருந்தாலும்   பராவாயில்லை
  • அதில் உங்களது hand set –யை பொருத்தவும்
  • உங்களது போனை auto answer profile-ல் மாற்றவும்
  • அதன் பின்னர் உங்களது profirle-யை silent-க்கு மாற்றவும்
  • இது nokia போனில் மட்டுமே சோதிக்கபட்டது(மற்ற போன்களில் வேலை செய்தால் தெறிவிக்கவும்)

 

இதை செய்தவுடன் எங்கு பேச்சை கேட்டக்க வேண்டுமொ அந்த இடத்தில் உங்களது போனை எந்த இடையுறும் இல்லாதா மறைவான இடத்தில் வைத்து விட்டு உங்களது  இந்த எண்ணை வேறு போனில் இருந்து அழைத்தால் அங்கு என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய முடியும்.

மேலும்  நீங்கள் அழைக்கும் போனில் recording செய்யும் வசதி இருந்தால் இந்த பேச்சுக்களை திரும்ப கேட்க்க முடியும்.  

Read More » Read more...

வெயிலுக்கு டிமிக்கி கொடுக்க

வெள்ளி

அடிக்கிர இந்த அக்னி நட்சத்திர வெயில்ல இரவு நேரத்தில் தூங்குவது மிகவும் கடினமாக உள்ளது
பகல் அலுவலகத்தில் ஒசியில் ac-ல இருப்பதால அங்க அந்த தொல்லை இல்லை hot ஆன இரவு நேரத்தை cool மாத்த சில அஜால் குஜால் ஜடியா பார்போமா
முதலில் நம்ம கணியில் இருக்கும் wall paperயை உடனடியா மாத்தனும் எதாவது நமிதா போட்டோ இருந்தா உடனடியா தமன்னா போட்டாவா மாத்துங்க
            imageThumbs-downimage
நமிதா போட்டோவை டேலிட் பண்ணாமா வைங்க குளிர் காலத்துக்கு உதவும் தமன்னா ஏன் வைக்னும்னு சொல்றேன்.
  • தமன்னா பார்த்தாலே இயற்க்கையாக cool எந்த make up இல்லாமல்
  • அவஙுகள பார்த்தாலே ice creame வெளியில் எடுத்தா ஒரு புகை வரும் பாருங்க அது மாதிரி இருக்கும்
  • எப்பவுமே fridgeல இருந்து எடுத்த தக்காளி மாதிரி இருக்கும் இதுக்கு மேல வேற என்ன வேணும்.

அலுவலக வேலையா அல்லது வீட்டில் இருக்கும் போது window shopping போங்க window shopping என்ன தெறியுமா?  நமக்கு மனசு சரி இல்லை அல்லது இந்த வெயில் காலத்துல ஏதாவது பெறிய Ac show room ல எதுவும் வாங்காம எல்லா floorயும் சுத்தி வருவது
image
இரவு கண்டிப்பா ஒரு காக்கா குளியல ஷோக்கா போட்டுருங்க ரொம்ம முக்கியம் உடம்பு  ஈரத்தோட படுக்கைக்கு போங்க துடைக்க முயற்ச்சி பண்ணாதிங்க இதுல ரொம்ம நேரம் உடம்பு குளிர்ச்சியா இருக்கும்.
  1. வாஷிங் மெஷின் வைச்சிருகிறவங்க ஒரு கனத்த டவல் அல்லது பெட்ஷிட் எடுத்து வாஷிங் மெஷின்n spin modeல போட்டு சுத்தவிட்டு அந்த டவல் அல்லது பெட்ஷிட் ஈரத்தோட உடம்புல சுத்துங்க நிம்மதியா துங்கலாம்.
  2. தூங்கும் போது  நீங்க கல்யாணியா இருந்தாலும் கோல்டன் ஈகிள் பியர் மாதிரி தூங்குங்க அதாங்க கழுகு வடிவில் தூங்குங்க
images
3.இரவுல புது சாக்கஸ் ஈரத்துல நனைச்சத காலுக்கு போட்டுக்குங்க
4.வெயில் காலத்துல எரிச்சல் வந்துச்சுனா உங்க மணிகட்டுகைள குளிர்ந்த தண்ணீர்ல நனைங்க இது  blood pressure குறைக்கும்                                          
Read More » Read more...

குறுஞ் செய்தியில் ஒரு பாதுகாப்பு

வியாழன்

உங்களது பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் போது நீங்கள் பயணம்/லிப்ட் கேட்டு பயணம்  செய்யும்   வாகன எண்ணை கிழ்கண்ட  எண்களுக்கு

 

image

080 10633242 குறுஞ் செய்தியாக அனுப்பவும். அது இந்த இணைய தளத்தில்  சேமிக்கபடுகிறது இது உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும்.

உங்களுக்கு ஏதாவது  அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அந்த சமயங்களில் போலிஸ் அல்லது உங்களை தேடும் அரசு இயந்திரங்கள் உங்களை கண்டு பிடிப்பதில்  நீங்கள் கொடுக்கும் குறுஞ் செய்தி அவர்களுக்கு உதவும்.

இந்த தகவல்கள் இந்திய போலிஸ் அல்லது அரசு  இயந்திரங்கள  மட்டும் இந்த தகவல்களை பார்க்க முடியும்.

நீங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் விடுதிகளில் தங்கும் போது அந்த விடுதியின் பெயர் விலாசம் ஆகியவற்றை உடனுக்குடன் குறுஞ் செய்தியை  உடனடியாக அனுப்பவும்.

உங்களது குறுஞ்செய்தி மட்டும் அல்ல நகைச்சுவை துணுக்குகள் ஆகியவற்றை இந்த  இணையதளத்துக்கு  அனுப்ப முடியும் உங்களது  தகவல்கள் இரண்டு வருடங்கள் மட்டும் சேமிக்கபடும்.

இந்த  தளத்தில் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது தகவல்களை நீங்களே பார்க்க முடியும்.

  • இந்த எண்களுக்கு அழைக்க வேண்டாம் இந்த எண் குறுஞ் செய்தியை மட்டுமே ஏற்க்கும்

இணையதள முகவரி http://save.neecia.com/

குறுஞ் செய்தி அனுப்ப வேண்டி  எண்  08010633242

images காதல்  வெற்றிக்கு  எந்த நினைவுச் சின்னமும் இல்லை.

ஏன் தெறியுமா? வெற்றி பெற்றவன் காதலை  நினைப்பதில்லை தோற்றவன்  மறப்பதில்லை

Read More » Read more...

யாரிடம் உங்கள் ஜிமெயில்

செவ்வாய்

ஜிமெயில் ஐடியை நாம் வெவ்வேறு  கணக்குகளுக்கு   உ.தா blogger,youtube…… போன்ற தளங்களுக்கு பொதுவாக நமது  ஜிமெயில் கணக்கை பயன்படுத்துகிறோம்
gmail_love
இதனால் நமது ஜடி மற்றும் கடவுச்சொல்(password) hacker-களிடம் அல்லது நமது தோழனோ,தோழியோ நமது எதிரி யாராவது நமது அவர் பாவிக்கும் படி ஆனால் அது நம்மை மிகமோசமாக பாதிக்கும் 
அதானால் நமது கணக்கை நம்மை தவிர வேறு  யாராவது பயன்படுத்கிறார்களா என்ற விபரத்தை தெறிந்த கொள்ள  ஒரு வசதியை activity monitor என்ற பெயரில் gmail வழங்கிறது.
அதை விரிவாக  பார்போம்
  • உங்களது ஜிமெயில் கணக்கில் நூழைந்தால் கிழ்கண்ட படத்தில் உள்ளதுபோல் தோன்றும்
https _mail.google.com_mail_ ui=2&view=bsp&ver=1qygpcgurkovy
  • இதில் deatil என்பதை கிளிக் பண்ணவும் உங்களுக்கு கிழ்  கண்டவாறு ஒரு பெட்டி திறக்கும்

Activity information
அதில் உங்கள் கணக்கு தற்ப்போது எந்த ip எந்த  நேரத்துக்கு உங்களது கணக்கை திறந்தீர்கள் என்ற விபரத்தை இது காண்பிக்கும் அதனுடன் எந்த நாட்டில் எந்த  ஊரில் உங்கள் கணக்கு திறக்கபட்டது என்ற விபரத்தை காண்பிக்கும்  இந்த தகவல்கள் முன்னுக்கு பின் முறனாக இருந்தால்
உடனடியாக  கணக்கின் password  மாற்றி நிம்மதி பெரு மூச்சு விடவும்.

ஒரு குட்டி கதை

கடவுளே சர்வ வல்லமை படைத்த உங்களிடம் 2கேள்வி கேட்க்கணும் ஆயிரம்  வருடஙகள் உங்க பார்வையில் எப்படி என்றான் அது  ஒரு நொடி
arms-open-to-sky
அப்போ ஆயிரம் கோடி அதுவா ஒரு ரூபாய் கடவுளே எனக்கு ஒரு ரூபாய் கொடுங்க  அப்படியா  ஒரு  நொடி பொரு மானிடா!
Read More » Read more...

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP