Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

நான் பேச நினைப்பதெல்லாம்

வியாழன்

image

windows xp-ல் narrator என்ற ஒரு செயலி இருகிறது இதன் உபயோகம்
பார்வையற்றவர்கள் கணினி இயக்கும் போது  கணினியில் அவர்கள் செய்யும் செயல்களை ஒலி வடிவில் ஒலிக்கும் ஒரு வசதி
இதனை இயக்க all programes>acceries>accebelity>narrotor என்பதை சொடுகினால் இந்த வசதியை இயக்கலாம். இதில் word prossesor தட்டச்சு செய்யும் எழுத்துகளை ஒலிக்கும்
இந்தவசதியை எந்த செயலியின் துணை இல்லாமல் நாம் உள்ளிடும் எழுத்துகளை ஒலிக்க ஒரு வழி உள்ளது
கிழ்காணும் code-யை note pad-ல் yu.vbs என்ற பொயரில் desk top-ல் சேமிபிக்கவும்
Dim msg, sapi
msg=InputBox("Enter your text","Talk it")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg
பின்னர் vb script file-ஆக உங்களது desk top-ல் இருக்கும் கோப்பை திறந்து உங்களது எழுத்தகளை உள்ளிட்டால் அவை ஒலிக்கும்
Read More » Read more...

பிரபலங்கள் பதிவர்களாக மாறினால்!

ஞாயிறு

பிரபலங்கள பதிவர்களா மாறினால் அவர்களின் பேச்சு எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை இதை படிபதற்க்கு முன்னால் அவர்களின் குரல்களை மைண்ட் வய்சில் கற்பனை செய்து கொள்வது அவசியம்
image
என் உயிரிலும் மேலான தமிழிஷ் மக்களே உங்கள் பாசத்திற்குறிய பாரதிராஜா வந்திருக்கிறேன் இதுவரை பொட்டல் காட்டில் புழுதி மனிதர்களை/மனங்களை படம் பிடித்த நான் மொக்கைகள் கும்மிகளுடன் பதிவுலகில் புதிய பாடம் படிக்க வந்துள்ளேன்.




image
கண்ணா கடமை செய் பலனை எதிர்பார்காதே கடமையை செய் பலனை எதிர்பார் இது புதுசு கண்ணா நான் பதிவு போட்டா comment போடனும் வரட்டா
 image


பிளாக் எழுதற தகுதி எனக்கு மட்டும்தான் இருக்கு ஏன்னா நான் தமிழன்டா எனக்கு தமிழ் மட்டு தான் எழுத தெறியும்


                                            பிரபலங்கள் பதிவர்களாக மாறினால்! தொடரும்!
Read More » Read more...

மனிதனா! குரங்கா!

சனி

image

குரங்கில் இருந்து மனிதன் வந்தானா என்ற செய்தி சர்ச்சையில் இருந்தாலும் அது சம்மந்தமான ஒரு செய்தி ஆப்பிரிக்க காடுகளில் வாழும் மனிதனின் வழ்க்கை முறை மிகவும் சவலானது நாம் இத்தனை வசதிகள் வைத்துகொண்டே வாழ்வது கடினமாக இருக்கிறது
ஆனால் சூரிய ஒளி புகாத காட்டினில் வாழும் மனிதன் இரவு நேரத்தில் பூச்சி அவனின் காதுகளில் புகாத வண்ணம் கைகளை காதுகளுக்கு முட்டு கொடுத்து தூங்குகிறான்.
தண்ணிர் கிடைக்காதபோது அவன் கையாளும் ஒரு வினோத வழிமுறை என்ன தெறியுமா? ஒரு குரங்கை மரத்தில் கட்டிவிட்டு அதற்கு ஒரு துளி தண்ணீர் கொடுக்காமல் உப்புகட்டிகளை உணவாக கொடுத்து அது தண்ணீருக்காக
ஏங்கும் போது அதன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு அதன் பின்னால் ஒடுகிறான் அந்த குறங்கு தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி ஒடுகிறது அது கடைசியில் தான் வழக்கமாக தண்ணீர் குடிக்கும் குகையில் சென்று  தண்ணீர் குடிக்கிறது
இதை அந்த ஆப்பிரிக்க மனிதன் தன் புதிய தண்ணீர்  வழங்கும் இடமாக மாற்றிகொள்கிறான்.
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP