Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

பாட்டும்/பாவமும் நானே!

ஞாயிறு

செல்பேசி சிணுங்கியது எடுத்து பார்த்தா கண்ணதாசன் காரக்குடி என்று caller tune பாட்டு இந்த பாட்டை உங்கள் விருப்ப பாட்டாக்க வேண்டுமா என்று ஓரு பெண் குரல் வேறு மிக புத்திசாலி செல்பேசி நிறுவனங்கள் ஓவ்வொரு முறையும் வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பு வரும் அதனால் அந்த எண்களை சேமித்து அதில் இருந்து தப்பிக்க நினைத்தாலும்!பயன் இல்லை.


இப்டித்தான் என் தாத்தா கண்ணதாசன் காரக்குடி என்ற பாட்டை caller tune ஆக வைத்து இருந்தார் எப்படி பாட்டை வைத்திர்கள் என்றால் ஓரு பொண்னு போன் பண்ணி பாட்டு வேணுமான்ணு கேட்டுச்சி நம்பரை அழுத்த சொன்னுச்சு அழுத்திட்டேன் என்று வெள்ளெந்தியாக சிரிக்கிறார்


இதுமாதிரி பாதிக்கபட்டவங்க இங்க சொடுக்கி புகார் பண்னுங்க http://www.corecentre.org/
Read More » Read more...

ஏ.ஆர்.ரஹ்மான் அன்று முதல் இன்று வரை

வெள்ளி

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP