Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

இப்படியும் ஓரு மனிதர்!

வியாழன்

நான் மருத்துவமனை மலேரியா காய்சலுக்கு அனுமதிக்கபட்டு இருந்தேன் அப்போது சரோஜா பாட்டி அறிமுகம் ஆனார் மூட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனும்திக்கபட்டு இருந்தார்.
 அவருடன்பேசி கொண்டு இருந்தபோது அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை சொன்னார்.
அவருக்கு திருமணம் ஆகி ரொம்ப வருடமாக குழந்தை இல்லை என்றும் அவருக்கு குழந்தை உருவாகி இரண்டு மாதம் தங்கி கலைந்து விடுமாம் இது மாதிரி ஆறு தடவை ஆகி விட்டதாம். அவரும் அவர் கணவரும் ஆசைபட்டு இருந்தும் ஓவ்வொரு முறையும் ஏமாற்றமே! அடைந்தனர்.
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP